மனிதர்கள் போர் போடுகிறார்கள்
மரத்தை அழிக்கிறார்கள்!
போர் போட ஐம்பதினாயிரம் எனில்
மரத்தை நட ஐம்பது ரூபாய்!
ஆற்றில் கலப்பது கழிவுநீர்!
அது ஏழைகளின் குடிநீர்!
பின் விடுகிறார்கள் கண்ணீர்!
மண்ணின் வளத்தைக் குறைப்பது பிளாஸ்டிக்
மக்காத குப்பை பிளாஸ்டிக்
அது இந்த மங்குனி மனிதர்களுக்குத் தெரியவில்லை
பிளாஸ்டிக் விஷம் என்று!
-காசிசுபாஷினி
Super 👍👍👍
பதிலளிநீக்கு