கடவுள் கொடுத்த அழகான வரங்கள் இரண்டு
ஒன்று இயற்கை
மற்றொன்று பெண்
இந்த இரண்டையும் நீ
எப்படி சிதைத்தாலும்
அது உனக்கு நன்மைச் செய்கிறது.
இதை சிதைக்க எப்படிதான் மனம் வருகிறதோ உனக்கு!
-ராஜதுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக