சனி, 20 நவம்பர், 2021

நான் கண்ட கடவுள்

 எடுக்கின்ற முடிவு எதுவாக இருந்தாலும் - அது

நேர்வழியாய் செல்ல வேண்டுமென்பாய்!

நான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் - அது

பிள்ளைகளுக்குத் தெரியாக் கூடதென எண்ணுவாய்!

நான் குழந்தையாக இருக்கும்போது

என்னை அணைப்பாய்

சிறிது காலம் கழித்து என்னைத் துரத்துவாய்

நான் வெளிவுலகம் கற்றுக் கொள்ள!

நேரில் கண்ட கடவுள் நீதான்.

                                      - வீணுப்பெருமாள்


1 கருத்து: