எடுக்கின்ற முடிவு எதுவாக இருந்தாலும் - அது
நேர்வழியாய் செல்ல வேண்டுமென்பாய்!
நான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் - அது
பிள்ளைகளுக்குத் தெரியாக் கூடதென எண்ணுவாய்!
நான் குழந்தையாக இருக்கும்போது
என்னை அணைப்பாய்
சிறிது காலம் கழித்து என்னைத் துரத்துவாய்
நான் வெளிவுலகம் கற்றுக் கொள்ள!
நேரில் கண்ட கடவுள் நீதான்.
- வீணுப்பெருமாள்
Nothing to say in a word 🔥awesome
பதிலளிநீக்கு