அரவணைப்பில் தந்தையாக
அன்பில் அன்னையாக
அறிவுறுத்தும் ஆசானாக
மனதோடு பேசும் நண்பனாக
பல முகங்களில் உன்னைப் பார்க்கிறேன்.
நீ வாழ்கையை அணுகும் முறையினில்
நான் வாழ்க்கையைக் கற்றுக் கொள்ளுகிறேன்.
- மணிமேகலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக