சனி, 20 நவம்பர், 2021

மரம்

 அனைத்து உயிர்களுக்கும் 

உயிர் காற்றை அள்ளிக்கொடுக்கும் உன்னையே

அழிக்க நினைக்கும் இம்மூடர்களை

என்னவென்று கூறுவது?

இயற்கையாகவே நாங்கள் சுவாசிப்பதற்காக

உன் மூச்சுக் காற்றை அளிக்கிறாய் - மனிதனோ

உன்னை அழித்து செயற்கைக் காற்றைத் தேடுகிறான்!


வேரூன்றி முளைத்து வருபவள் நீ

வெயிலிலும் மழையிலும் உறுதியாக நின்று

எந்தத் துன்பத்திலும்  மன உறுதி வேண்டுமென

எங்களுக்குப் பாடாம் புகட்டுகிறாய்

                                                          -சரண்யா

2 கருத்துகள்: