"வருமான அதிகம் தருகின்ற கடை டாஸ்மாக்" என்ற கருத்து அனைவரின் வாயைக் கட்டிப் போட்டாலும், அதற்கு ஈடான பிற தொழிற்சாலையைத் தொடங்கி அதிக இலாபம் ஈட்டலாம்.
ஞாயிறு, 30 மே, 2021
மதுபானக் கடைகளை மூடுக
பத்து தினங்களாக ஊரடங்கு காரணமாக மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளது. ஆகையால் மதுபானப் பிரியர்கள் மதுக் குடிப்பது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குடிக்காததால் அப்படியொன்றும் பெரிய இழப்பொன்றும் ஏற்படவில்லை. ஒரு வழி அடைக்கும்போது மற்றொரு வழி திறக்கும். தற்போது கடை அடைக்கப்பட்டதால் அவர்களது பழக்கம் வெறொருத் திசையைக் கடந்து குடிக்கும் பழக்கத்தை மறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குடிக்காமலும் வாழமுடியும் எனும் ஆழமான சிந்தை இன்றைய நாட்களில் உருவாகியுள்ளது. எத்தனையோ குடும்பங்கள் மதுபானத்தால் சிதைகின்றன. இளம் வயது ஆண் பெண் இருவரும் சீரழிவதைக் கண்கூடாகப் பார்க்கின்றோம். தமிழக அரசு இதைக் கருத்தில் கொண்டு நிரந்தரமாக மதுபானக் கடையை மூடினால் சிறப்பாக இருக்கும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
https://tamil.abplive.com/education/madurai-mannar-thirumalai-naicker-college-students-reading-festival-vaasippu-mutram-tnn-270665
https://tamil.abplive.com/education/madurai-mannar-thirumalai-naicker-college-students-reading-festival-vaasippu-mutram-tnn-270665
-
கடல் மணலைக் கூட எண்ணி விடலாம் பெண்ணின் மனக் கவலைகளை எண்ண முடியாது தனதாசைகளை ,மறைத்து தன் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றத் துடிக்கும் உன்னதம...
-
எங்கள் உறவு பல சண்டையில் ஆரம்பித்து சமாதானத்தில் முடிதல் வேண்டும் அவன் கோபத்தில் சண்டையிட்டாலும் சமாதானப்படுத்துவதில் கெட்டிக்காரன். அவனும் ...
-
தென்றலும் காற்றும் தென்னை இலை கீற்றும் குன்றும் மலையும் குறுகிய வளைவும் செவ்வாய் இதழும் செந்தாமாரை மலரும் அடர்ந்த காடும் அடங்காத கடல் அலைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக