தென்றலும் காற்றும்
தென்னை இலை கீற்றும்
குன்றும் மலையும்
குறுகிய வளைவும்
செவ்வாய் இதழும்
செந்தாமாரை மலரும்
அடர்ந்த காடும்
அடங்காத கடல் அலையும்
வர்ணிக்க வார்த்தை இல்லை
என் வர்ணன பூவுலகே
ரசித்திட எல்லை இல்லை
என் இயற்கை அன்னையே
- பெ.துர்காதேவி
Super 👍👍👍
Super 👍👍👍
பதிலளிநீக்கு