சனி, 20 நவம்பர், 2021

இயற்கையின் அழகு

 தென்றலும் காற்றும்

தென்னை இலை கீற்றும்

குன்றும்  மலையும்

குறுகிய வளைவும்

செவ்வாய் இதழும்

செந்தாமாரை மலரும்

அடர்ந்த காடும்

அடங்காத கடல் அலையும்

வர்ணிக்க வார்த்தை இல்லை

என் வர்ணன பூவுலகே

ரசித்திட எல்லை இல்லை

என் இயற்கை அன்னையே

           - பெ.துர்காதேவி

1 கருத்து:

https://tamil.abplive.com/education/madurai-mannar-thirumalai-naicker-college-students-reading-festival-vaasippu-mutram-tnn-270665

https://tamil.abplive.com/education/madurai-mannar-thirumalai-naicker-college-students-reading-festival-vaasippu-mutram-tnn-270665