வியாழன், 18 நவம்பர், 2021

மகிழ்ச்சி

மீண்டும் பிறப்போம் என்பது உறுதி இல்லை
உயிர் உள்ள வரை தான் அன்பு பாசமெல்லாம் பிறகு 
மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே
வாழும்வரை சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியாய் வாழ்வோம்
            - கோகிலா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

https://tamil.abplive.com/education/madurai-mannar-thirumalai-naicker-college-students-reading-festival-vaasippu-mutram-tnn-270665

https://tamil.abplive.com/education/madurai-mannar-thirumalai-naicker-college-students-reading-festival-vaasippu-mutram-tnn-270665