சனி, 20 நவம்பர், 2021

பூமித்தாய்

 எத்துன்பத்தையும் ஏற்பாய்

கொடுக்கும் கொடுமைகளைச் சுமப்பாய்

எல்லா உயிர்களுக்கும் உயிர் கொடுப்பாய்

பொறுமையின் சிகரமாய் இருப்பாய்

உன்னை வனங்குகிறேன்.

                                         -இந்துமதி

4 கருத்துகள்: