சனி, 20 நவம்பர், 2021

அம்மா

 நான் அழுத போது

என்னை சிரிக்க வைத்த முகம்

என்றுமே என்னை

வெறுக்காத குணம்

தவறுகளை மன்னிக்கும் மனம்

அளவுகளே இல்லாத பாசம்

பாசத்தால் என்னை ஆளும் உறவு

 

                         -பெ.துர்காதேவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக