நான் அழுத போது
என்னை சிரிக்க வைத்த முகம்
என்றுமே என்னை
வெறுக்காத குணம்
தவறுகளை மன்னிக்கும் மனம்
அளவுகளே இல்லாத பாசம்
பாசத்தால் என்னை ஆளும் உறவு
-பெ.துர்காதேவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக