இருபது அடி உயரத்தில்
யார் புகை பிடிப்பது? என எண்ணி வியந்தேன்!
அது வேறு யாருமில்லை
மலை தான்.
மலையும்கூட போதைக்கு அடிமையாகுமென
நினைத்தேன்!
பிறகுதான் தெரிந்தது
போதையைப் பயன்படுத்தியது மலை அல்ல
மலைதான் எனக்குப் போதை ஏற்றியதென்று!
- பால்பாண்டி
https://tamil.abplive.com/education/madurai-mannar-thirumalai-naicker-college-students-reading-festival-vaasippu-mutram-tnn-270665
nothing to say in a word 😯 extreme quote 😻 I think it is from deep heart
பதிலளிநீக்கு😍❤️😍❤️😍 Beautiful 😍❤️😍❤️😍
பதிலளிநீக்கு