அன்னயைப் போலக் கட்டியணைப்பாள்!
சில நேரம் ஆசிரியர் போல கடிந்துரைப்பாள்!
சில நேரம்
கொஞ்சி கொஞ்சி முத்தமிடுவாள்!
சில நேரம்
கோபித்துக் கொண்டு முறைப்பாள்!
சில நேரம் அவளை அரக்கி என்பேன் - ஆனால்
அவள் அரக்கி அல்ல
என் உயிரில் கலந்தவள்!
மா.சங்கீதா
https://tamil.abplive.com/education/madurai-mannar-thirumalai-naicker-college-students-reading-festival-vaasippu-mutram-tnn-270665
மிக்க நன்று
பதிலளிநீக்கு😘😘😘😘😘