புதன், 12 ஏப்ரல், 2023

தாய் நாவல்

#தாய்நாவல் 
ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது உலகின் எந்த மொழிபேசும் மனிதர்களின் வாழ்வை அவர்களுடைய பண்பாட்டை பழக்க வழக்கங்களை, அந்த மொழி தெரியாமலேயே புரிந்துகொள்ள முடியும்.

வந்தடைந்தார் உருசியா நாட்டு எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி (தொ.மு.சி.ரகுநாதன் வழியாய்)

நாளை மாணாக்கர் கரங்களில் தவழும்... (நன்றி கவிஞர் தம்பி & பனுவல் பதிப்பகம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

https://tamil.abplive.com/education/madurai-mannar-thirumalai-naicker-college-students-reading-festival-vaasippu-mutram-tnn-270665

https://tamil.abplive.com/education/madurai-mannar-thirumalai-naicker-college-students-reading-festival-vaasippu-mutram-tnn-270665