திங்கள், 26 மே, 2025

கவியரங்கம்

இன்று 25.05.2025
கனடா தமிழாழி, அமைப்பின் சார்பாக 
இணைய வழி கவியரங்கில் மருத்துவத்துறையின் மாண்பு மற்றும் செவிலியரின் தியாக உணர்வு எனும் தலைப்பில் கவிதை வாசித்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக