எமது பள்ளியின் தலைமை ஆசனே!
நான் படித்தஆண்டில் தாயைப்போல - பல
தாரக மந்திரம் தந்தாய்!
அன்னை தெரசாவைப்போல்
அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தினாய்!
உன் அன்புக்கு யாரும் ஈடில்லை!
உன் பணிக்கு என்றும் ஓய்வில்லை!
ஒப்பில்லா பணியை ஓய்வெடுக்காமல் செய்யும்
அன்பு ஆசானுக்கு
ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்
-தவசிமுத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக