ஞாயிறு, 21 நவம்பர், 2021

என் அழகே

சன்னல்  ஓரத்தில் சாய்ந்தபடி

உன் அழகில் வீழ்ந்தேனடி

தினமும் ரசித்தேனடி

பச்சை நிற போர்வைப் போர்த்த

என் பார்வையைக் கொன்றாயடி

 காலையில் கண் குளிர வைத்தாயடி

கல்லூரிச் செல்லும் வேளையில்  

காதல் கொண்டேனடி

இயற்கையே உன்மேல்!
     
                          -ம.தினேஷ் பாண்டி

1 கருத்து: