சனி, 27 மே, 2023
கவிதை நூல் - பாராட்டு நிகழ்வு
நானும் எனது மாணவியும் இணைந்து எண்ணங்களின் எழுத்துப் பெட்டகம் எனும் கவிதை நூலை வெளியிட்டுள்ளோம். நேற்று 26.05.2023 எங்களது சி.இ.ஓ.ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் திரு.சந்தோஷ் குமார் அவர்களும், கல்லூரி முதல்வர் பேரா செந்தமிழ்ச்செல்வன் அவர்களும் மனதார பாராட்டி, பதக்கம் அணிவித்து சிறப்பு செய்தார்கள். கல்லூரி நிர்வாகத்திற்கும், வாழ்த்துக்கள் தெரிவித்த பேராசிரியர்களுக்கும், ஜெ.எ.சி பப்ளிகேஷனுக்கும், அன்பு மாணவி காசி சுபாஷினிக்கும் மனமார்ந்த நன்றிகள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
https://tamil.abplive.com/education/madurai-mannar-thirumalai-naicker-college-students-reading-festival-vaasippu-mutram-tnn-270665
https://tamil.abplive.com/education/madurai-mannar-thirumalai-naicker-college-students-reading-festival-vaasippu-mutram-tnn-270665
-
கடல் மணலைக் கூட எண்ணி விடலாம் பெண்ணின் மனக் கவலைகளை எண்ண முடியாது தனதாசைகளை ,மறைத்து தன் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றத் துடிக்கும் உன்னதம...
-
எங்கள் உறவு பல சண்டையில் ஆரம்பித்து சமாதானத்தில் முடிதல் வேண்டும் அவன் கோபத்தில் சண்டையிட்டாலும் சமாதானப்படுத்துவதில் கெட்டிக்காரன். அவனும் ...
-
தென்றலும் காற்றும் தென்னை இலை கீற்றும் குன்றும் மலையும் குறுகிய வளைவும் செவ்வாய் இதழும் செந்தாமாரை மலரும் அடர்ந்த காடும் அடங்காத கடல் அலைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக