உன்னை அனாதையாய்
ஆக்க மாட்டேன்
ஊரிலுள்ள உறவினருக்கு
நான் செல்லப் பிள்ளை
எனக்கோ
நீ தான் செல்லப்பிள்ளை
பிரிக்க முடியா சொந்தம்
மறக்க முடியா பந்தம்
தவிர்க்க முடியா உயிர்
எல்லாமே நீ மட்டுமே...
உன்னைக் கண்டதும்
ஓடி ஒளிந்த
என் கண்களும் கால்களும்
உன்னைக்
காணவேண்டுமெனத்
தவமாய் தவமிருக்கின்றன.
-இரா.சேதுக்கரசி
Super
பதிலளிநீக்கு