உன்னைப் பார்த்தவுடன் என்னுள்ளம் பரவசமடைந்தது
உன் அழகினில் என் ஆணவம் அழிந்தது
காந்தத்தன்மை கொண்ட உனது இருவிழிகள்
என் இதயத்தைக் கவர்ந்தது.
அடி வெண்னிலவு முகம் கொண்டவளே!
உன்னை அடைய கழுகு போல் காத்திருக்கிறேன்
நீயோ பறவையாய் மாறி பறந்துவிட்டாயே!
- பா. பாலநாகராஜ்
Super da 👍👍👍
பதிலளிநீக்கு