திங்கள், 22 நவம்பர், 2021

பறவையாய் பறக்க நினைக்கிறாள்

உன்னைப் பார்த்தவுடன் என்னுள்ளம் பரவசமடைந்தது

உன் அழகினில் என் ஆணவம் அழிந்தது

காந்தத்தன்மை கொண்ட உனது இருவிழிகள்

என் இதயத்தைக் கவர்ந்தது.

அடி வெண்னிலவு முகம் கொண்டவளே!

உன்னை அடைய கழுகு போல் காத்திருக்கிறேன்

நீயோ பறவையாய் மாறி பறந்துவிட்டாயே!

                           -  பா. பாலநாகராஜ்

1 கருத்து:

https://tamil.abplive.com/education/madurai-mannar-thirumalai-naicker-college-students-reading-festival-vaasippu-mutram-tnn-270665

https://tamil.abplive.com/education/madurai-mannar-thirumalai-naicker-college-students-reading-festival-vaasippu-mutram-tnn-270665