சனி, 20 நவம்பர், 2021

இயற்கையின் கோபம்


 மனிதா! நீ உன் வியர்வையைச் சிந்தி 

விவசாயம் செய்தாய்

நான் உன் குடும்பத்தை வளம்பெறச் செய்தேன்

காட்டை அழித்தாய்

மழைப் பொய்த்து போனது

நான் ஒரு நெல்மணிக்காக உன் கண்களில்

கண்ணீரை வரவழைத்தேன்

ஆழ்துளைக் கிணற்றுக்காக பூமியில் துளையிட்டாய்- அது

உன் எதிர்கால சந்ததியினருக்குப் போடும்

பாதாள குழி என்று மறவாதே

மனிதா நீ என்னை அழித்தாய் என நினைத்தாயோ?

உன்னை நீயே அழித்துக் கொண்டிருக்கிறாயென

மறந்து விடாதே!

                                                    -வே. நிஹரிஹா

12 கருத்துகள்:

  1. Nothing to say in a word 🥺 really it is heart touching quote ❤️...... very nice 🤜🤛 keep it up

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. I appreciate your excellent effort because your creation adds a true value to nature. Keep it up...

    பதிலளிநீக்கு