ஞாயிறு, 28 ஜூன், 2020

எங்கே போகிறது தமிழகம்

தமிழகம் மக்கள் வாழும் அமைதிப் பூங்காவாக இருந்தது. எங்கோ நடந்த கொலை, கொள்ளை, மனிதத் தன்மையற்றச் செயல் இங்கேயும் அரங்கேறுகிறது. சாத்தான்குளம் சம்பவம் மனதைப் பதபதைக்கிறது.

எங்கே போய் முடியுமெனத் தெரியவில்லை. 

படைப்பு -படைப்பாளர்

https://www.facebook.com/100003175641859/posts/pfbid0dk8td7LevkKr33pbr8t5kaooudL5HPtQYC9BYHmE7nRVLcrycq5PJ6HKPJhG8bjTl/?mibextid=NOb6eG