சனி, 27 மே, 2023

கவிதை நூல் - பாராட்டு நிகழ்வு

நானும் எனது மாணவியும் இணைந்து எண்ணங்களின் எழுத்துப் பெட்டகம் எனும் கவிதை நூலை வெளியிட்டுள்ளோம். நேற்று 26.05.2023 எங்களது சி.இ.ஓ.ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் திரு.சந்தோஷ் குமார் அவர்களும், கல்லூரி முதல்வர் பேரா செந்தமிழ்ச்செல்வன் அவர்களும் மனதார பாராட்டி, பதக்கம் அணிவித்து சிறப்பு செய்தார்கள். கல்லூரி நிர்வாகத்திற்கும், வாழ்த்துக்கள் தெரிவித்த  பேராசிரியர்களுக்கும், ஜெ.எ.சி பப்ளிகேஷனுக்கும், அன்பு மாணவி காசி சுபாஷினிக்கும் மனமார்ந்த நன்றிகள்.

படைப்பு -படைப்பாளர்

https://www.facebook.com/100003175641859/posts/pfbid0dk8td7LevkKr33pbr8t5kaooudL5HPtQYC9BYHmE7nRVLcrycq5PJ6HKPJhG8bjTl/?mibextid=NOb6eG