சன்னல் ஓரத்தில் சாய்ந்தபடி
உன் அழகில் வீழ்ந்தேனடி
தினமும் ரசித்தேனடி
பச்சை நிற போர்வைப் போர்த்த
என் பார்வையைக் கொன்றாயடி
காலையில் கண் குளிர வைத்தாயடி
கல்லூரிச் செல்லும் வேளையில்
காதல் கொண்டேனடி
இயற்கையே உன்மேல்!
-ம.தினேஷ் பாண்டி
Nive 👌
பதிலளிநீக்கு