எங்கள் உறவு பல சண்டையில் ஆரம்பித்து
சமாதானத்தில் முடிதல் வேண்டும்
அவன் கோபத்தில் சண்டையிட்டாலும்
சமாதானப்படுத்துவதில் கெட்டிக்காரன்.
அவனும் நானும் வேறில்லை என்பேன்
அவனைப் பிரியக் கூடாதெனக் கடவுளிடம்
வரம் கேட்பேன்
அந்த வரத்தை தர மறுத்தால்
அந்தக் கடவுளையும் வெறுப்பேன்
ரா.வனிதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக