சனி, 27 மே, 2023
கவிதை நூல் - பாராட்டு நிகழ்வு
நானும் எனது மாணவியும் இணைந்து எண்ணங்களின் எழுத்துப் பெட்டகம் எனும் கவிதை நூலை வெளியிட்டுள்ளோம். நேற்று 26.05.2023 எங்களது சி.இ.ஓ.ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் திரு.சந்தோஷ் குமார் அவர்களும், கல்லூரி முதல்வர் பேரா செந்தமிழ்ச்செல்வன் அவர்களும் மனதார பாராட்டி, பதக்கம் அணிவித்து சிறப்பு செய்தார்கள். கல்லூரி நிர்வாகத்திற்கும், வாழ்த்துக்கள் தெரிவித்த பேராசிரியர்களுக்கும், ஜெ.எ.சி பப்ளிகேஷனுக்கும், அன்பு மாணவி காசி சுபாஷினிக்கும் மனமார்ந்த நன்றிகள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படைப்பு -படைப்பாளர்
https://www.facebook.com/100003175641859/posts/pfbid0dk8td7LevkKr33pbr8t5kaooudL5HPtQYC9BYHmE7nRVLcrycq5PJ6HKPJhG8bjTl/?mibextid=NOb6eG
-
Tamil short story தமிழ்- சிறுகதை: கோவில் பாறை ஆசிரியர்: புலவர் த. முருகேசன் குரல்: முனைவர் சே. முனியசாமி
-
எங்கள் உறவு பல சண்டையில் ஆரம்பித்து சமாதானத்தில் முடிதல் வேண்டும் அவன் கோபத்தில் சண்டையிட்டாலும் சமாதானப்படுத்துவதில் கெட்டிக்காரன். அவனும் ...
-
சன்னல் ஓரத்தில் சாய்ந்தபடி உன் அழகில் வீழ்ந்தேனடி தினமும் ரசித்தேனடி பச்சை நிற போர்வைப் போர்த்த என் பார்வையைக் கொன்றாய டி காலையில் கண் குள...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக