மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் தமிழ்க்கூடல் & நூல் அரங்கேற்றம் நேற்று 27.09.2023 (புதன்) நடைபெற்றது. இந்நிகழ்வில் லாவண்யா பெரியசாமி எழுதிய "நினைவுகளின் நிழல்"எனும் குறுநாவலுக்கு மதிப்புரை வழங்கினேன். அனுமதித்த மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்திற்கும், அனுப்பிய மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி முதல்வர் &துறைத்தலைவருக்கும் நன்றி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படைப்பு -படைப்பாளர்
https://www.facebook.com/100003175641859/posts/pfbid0dk8td7LevkKr33pbr8t5kaooudL5HPtQYC9BYHmE7nRVLcrycq5PJ6HKPJhG8bjTl/?mibextid=NOb6eG
-
Tamil short story தமிழ்- சிறுகதை: கோவில் பாறை ஆசிரியர்: புலவர் த. முருகேசன் குரல்: முனைவர் சே. முனியசாமி
-
எங்கள் உறவு பல சண்டையில் ஆரம்பித்து சமாதானத்தில் முடிதல் வேண்டும் அவன் கோபத்தில் சண்டையிட்டாலும் சமாதானப்படுத்துவதில் கெட்டிக்காரன். அவனும் ...
-
சன்னல் ஓரத்தில் சாய்ந்தபடி உன் அழகில் வீழ்ந்தேனடி தினமும் ரசித்தேனடி பச்சை நிற போர்வைப் போர்த்த என் பார்வையைக் கொன்றாய டி காலையில் கண் குள...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக